செவ்வாய், 25 மார்ச், 2014


பள்ளி ஆண்டு விழா 

சென்னை நடுநிலைப் பள்ளி,மடுமா நகர், பெரம்பூர், சென்னை.11.  பள்ளியில் 07.03.2014 அன்று  பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவில் சிறப்பு விருந்தினார்களாக சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.P.பேரின்பராஜ் அவர்கள், மருத்துவர் திரு.S.மணிகண்டன் அவர்கள், திரு. C.அசோக்குமார்,வட்ட செயலாளர், த.தொ.ப.ஆ.சங்கம் மண்டலம் 4அவர்கள்  திரு.ரகுபதிவட்ட பொருளாளர், த.தொ.ப.ஆ.சங்கம் மண்டலம் 1 அவர்கள்,திருமதி. கேதரின்மண்டல பொறுப்பாளர் அனைவருக்கும் கல்வி இயக்கம் மண்டலம் 4 அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக