திங்கள், 17 ஆகஸ்ட், 2015



50வது ஆண்டு விழா

            எங்கள் பள்ளியில் 07.08.2015 அன்று பொன்விழா கொண்டாட்டம்  நடைபெற்றது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினார்களாக திரு.வெள்ளையன் , வணிகர் சங்க தலைவர் , திருமதி.  மீனாட்சி துணை முதல்வர் CTTE WOMEN COLLEGE,PERAMBUR, திரு.மூர்த்தி ஆசிரியர் இயக்க தலைவர், திருமதி.சகாயமேரி தலைமையாசிரியர், சென்னை நடுநிலை பள்ளி,திரு.அசோக் குமார் ,சுகாதார ஆய்வாளர் , சென்னை மாநகராட்சி, திரு.அசோக் குமார், ஆசிரியர் இயக்க பொறுப்பாளர் , திரு. ஜெயபால், காளிகாம்பாள் கோயில் முன்னாள்  அறங்காவலர்  மற்றும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .






























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக